கட்டு நாயக்கவில் தம்பதிகள் கைது!

Published By: Daya

27 Nov, 2018 | 10:54 AM
image

சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து ஒரு தொகை நாணயத்தாள்களை கடத்தி செல்ல முற்பட்ட தம்பதியினரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும்  குவைத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் நேற்று மாலை குவைத் நோக்கி செல்லுவதற்காக  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களின் பயண பொதியை சோதனையிட்டபோது, மறைத்து வைத்திருந்த ஒரு தொகை நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தம்பதிகளிடமிருந்து 30 இலட்சம்  ரூபா பெறுமதியான இலங்கை நாணயத்தால்கள் உட்பட 2,410 குவைத் தினார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர்களை  மேலதிக விசாரணைகளுக்குட்படுத்தியுள்ளதாக  விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22