மரநடுகை மாதத்தையொட்டி மரக்கன்றுகள் நாட்டிவைப்பு.

Published By: R. Kalaichelvan

27 Nov, 2018 | 10:09 AM
image

முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் மரநடுகை மாதத்தையொட்டி இன்றைய நாள் கரைதுறைப்பற்று பிரதேசசபையினரின் ஏற்பாட்டில், மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டன.

கடந்த 2018.11.15 அன்றைய நாள் இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேசசபையின் அமர்வில், எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே குறித்த மரக்கன்றுகள் இவ்வாறு நாட்டிவைக்கப்பட்டன.

மேலும் முள்ளியவளை சிறுவர் பூங்காவில் 2018.11.26(திங்கள்) இன்றைய நாள், இடம்பெற்ற இந் நிகழ்வை கரைதுறைப்பற்று பிரதேசசபையின் உப தலைவர் திரு.தி.ரவீந்திரன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்.

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் அவர்கள், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான திரு.சி.லோகேசுவரன், திருமதி.இ.புசுப்பநாதன், திரு.க.விசிந்தன், திரு.இ.செகதீசன் ஆகியோரோடு பொதுமக்கள் பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56