மாவீரர் தின நிகழ்­வு­களை உணர்­வெ­ழுச்­சி­யுடன் நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு

Published By: Vishnu

27 Nov, 2018 | 09:03 AM
image

தமிழ் மக்­க­ளது உரி­மை­க­ளுக்­காக போராடி உயிர் நீத்­த­வர்­களை நினைவு கூரும் மாவீரர் தினம் இன்று வடக்கு, கிழக்கு மற்றும் புலம்­பெயர் தேசங்­களில் உணர்­வெ­ழுச்­சி­யுடன் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

ஒவ்­வொரு வரு­டமும் கார்த்­திகை மாதம் 27ஆம் திகதி தமிழ் மக்­க­ளது உரி­மை­களை வென்­றெ­டுக்க போராடி உயிர் நீத்த மாவீ­ரர்­களை நினைவு­ கூரும் நிகழ்­வா­னது இலங்­கையில் தமிழர் தாயக பிர­தே­சங்­க­ளிலும், புலம்­பெயர் நாடு­க­ளிலும் மிகவும் உணர்­வெ­ழுச்­சி­யுடன் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அந்­த­வ­கையில் இன்­றைய தினம் தமிழ் தாயக பிர­தே­சங்­க­ளான வடக்கு கிழக்கு பகு­தி­க­ளிலும், புலம்­பெயர் தேசங்­க­ளிலும் மற்றும் தமிழ் நாட்­டிலும் மாவீரர் தின ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08