ஐஸ்' போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

26 Nov, 2018 | 06:51 PM
image

(இரோஷா வேலு) 

மன்னாரிலிருந்து கொழும்புக்கு கடத்திவரப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் பேலியகொட பகுதியில் மதுவரித் திணைக்கள போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மதுவரித் திணைக்கள போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி கே.பீ.எச்.பதிரனவின் ஆலோசனைக்கமைவாக இன்று காலை பேலியகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 32 வயதையுடைய மன்னாரைச் சேர்ந்தவர் எனவும், அவரிடமிருந்து 250 கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்கள போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரை அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தயதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27