(நா.தினுஷா)
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமர் என்றும், அவரது சகாக்களை அமைச்சர்கள் என்றும் தாமே குறிப்பிட்டுக் கொள்வது யாப்புக்கு முரனாணதாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
மேலும் கடந்த 15 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் ஹன்சார்ட்டிற்கு அமைவாக தற்போது நாட்டில் அரசாங்கம் என்பதொன்று இல்லை.
பிரதமர், அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜங்க அமைச்சர், அவைத் தலைவர், ஆளுங்கட்சி, பிரதமகொரடா போன்ற பதவிகளும் நடைமுறையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM