"ஹன்சார்ட்டிற்கு அமைவாக நாட்டில் அரசாங்கம் என்பதொன்றில்லை"

Published By: Vishnu

26 Nov, 2018 | 04:27 PM
image

(நா.தினுஷா) 

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமர் என்றும், அவரது சகாக்களை அமைச்சர்கள் என்றும் தாமே குறிப்பிட்டுக் கொள்வது யாப்புக்கு முரனாணதாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

மேலும் கடந்த 15 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் ஹன்சார்ட்டிற்கு அமைவாக தற்போது நாட்டில் அரசாங்கம் என்பதொன்று இல்லை. 

பிரதமர், அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜங்க அமைச்சர், அவைத் தலைவர், ஆளுங்கட்சி, பிரதமகொரடா போன்ற பதவிகளும் நடைமுறையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02