கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

Published By: Vishnu

26 Nov, 2018 | 02:40 PM
image

பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரன்கந்த பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றைச் சேர்ந்த  14 வயதுடைய  சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

மீன் பிடிப்பதற்காக மேற்படி கிணற்றுக்கு அருகே சிறுவன் சென்றுள்ளதுடன் நீரிழ் மூழ்கும்போது அவரை காப்பாற்ற  அவரது நண்பர் முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

வலப்பனை  நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு  ஒன்றின் படி இச்சிறுவன் பூஜாபிட்டிய மொரண்கந்த பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றால் நடத்தப்படும் சிறுவர் இல்லம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன் ரிகில்லகஸ்கட பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சடலம் தற்போது கண்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22