பாணந்துறையில் மூன்று கடைகள் தீக்கிரை

Published By: Vishnu

26 Nov, 2018 | 07:57 AM
image

பாணந்­துறை தெற்கு பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட பிர­தான வீதியில் அமைந்­துள்ள மூன்று கடைகள் நேற்று திடீர் தீ கார­ண­மாக முற்­றாக எரிந்து நாச­மா­கி­யுள்­ளன. 

நேற்று இரவு 8.30 மணி­ய­ளவில் ஏற்­பட்ட இந்த திடீர் தீயினால் இரும்­புக்­கடை (ஹார்ட்­வெயார்) ஒன்றும் இரு துணிக்­க­டை­களும் இவ்­வாறு தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளன.

குறித்த தீ பரவல் தொடர்பில் தெற்கு களுத்­துறை பொலிஸா­ருக்கு தகவல் கிடைத்­ததும் உட­ன­டி­யாக களுத்­துறை, ஹொரணை மற்றும் மொரட்­டுவை ஆகிய பகு­தி­களில் இருந்து தீய­ணைப்பு படை­யினர் வர­வ­ழைக்­கப்­பட்­ட­தா­கவும், அவர்­களின் உத­வி­யுடன் தீயை பெரும் போராட்­டத்­துக்கு மத்­தியில் கட்­டுப்­பாட்­டுக்குள் பொலிஸார் கூறினர்.

குறித்த விபத்து கார­ண­மாக எந்த உயிர்ச் சேதங்­களும் ஏற்­ப­ட­வில்லை என தெரி­வித்த பொலிஸார்,  தீ பர­வ­லுக்­கான காரணம், சேத விப­ரங்கள் குறித்த விபரங்கள் என்பன தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08