பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலி

Published By: Digital Desk 4

25 Nov, 2018 | 08:02 PM
image

இந்தியாவின் இமாச்சலப்பிரதேசம் சிர்மாவ்ர் மாவட்டத்தில் இன்று தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலிருந்து சிம்லா நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பஸ்  இமாச்சலப்பிரதேசம் மாநிலம், சிம்லா மாவட்டத்தில் சிம்லா-சோலான் எல்லைப்பகுதியில் இன்று பிற்பகல் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 21  பயணிகள் படுகாயமடைந்தனர். 

இந்நிலையில்,  சிர்மாவ்ர் மாவட்டத்தில் உள்ள டடாஹு அருகே இன்று மாலை மேலும் ஒரு தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17