இந்தியாவின் இமாச்சலப்பிரதேசம் சிர்மாவ்ர் மாவட்டத்தில் இன்று தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து சிம்லா நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பஸ் இமாச்சலப்பிரதேசம் மாநிலம், சிம்லா மாவட்டத்தில் சிம்லா-சோலான் எல்லைப்பகுதியில் இன்று பிற்பகல் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 21 பயணிகள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், சிர்மாவ்ர் மாவட்டத்தில் உள்ள டடாஹு அருகே இன்று மாலை மேலும் ஒரு தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM