(இரோஷா வேலு)
மாத்தறை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ரசித எனும் இளைஞரே மேற்படி சம்பவத்தில் கத்திக்குத்துக்கிலக்காகி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் ஆவார்.
இக்கொலைச் சம்பவத்தின் போது சந்தேகநபர் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளொன்றை இன்று மாத்தறை நகரில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மீட்டுகப்பட்டுள்ளனர்.
குறித்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவரையும் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மூவரும் சம்பவம் பகுதியை விட்டு தப்பி சென்றுள்ளனர். சந்தேக நபர்களை தேடும் பணிகளிலும் மாத்தறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM