மாவீரர்களுக்கான புண்ணிய நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்

Published By: Digital Desk 4

25 Nov, 2018 | 03:32 PM
image

ஊவா வெல்லச சுதந்திரப் போராட்ட 200 வருட பூர்த்தியை முன்னிட்டு தாயகத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர் கெப்படிபொல உள்ளிட்ட 10,000 வீரர்களுக்காக சாந்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (25) பிற்பகல் கொழும்பு 07, சேருவில பௌத்த நிலையத்தில் இடம்பெற்றது.

மாவீரன் கெப்படிபொலவின் ஓவியத்திற்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி , கௌரவ மகா சங்கத்தினருக்கு காலை உணவு வழங்கு நிகழ்விலும் கலந்துகொண்டார்.

சுதந்திர போராட்டத்தின்போது உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சமய ஆராதனை இலங்கை அமரபுர நிக்காயவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய.கொடுகொட தம்மாவாச தேரரினால் நிகழ்த்தப்பட்டதுடன், கெப்படிபொல நினைவு உரையை சேருவில பௌத்த நிலையத்தின் சங்கைக்குரிய.கொடபொல அமரகித்தி தேரர் மேற்கொண்டார்.

மகா சங்கத்தினர், புத்தசாசன அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08