(இராஜதுரை ஹஷான்)
மஹிந்த ராஜபக்ஷவிற்கோ, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கோ மீண்டும் நிலையான ஆட்சியமைக்க மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் ஆதரவு வழங்காது எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்த ஜயதிஸ்த, இவ்விருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடிய ஊழல்வாதிகள். இவர்கள் சட்டத்தில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றார்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் சூழ்ச்சியினை தோற்கடிக்கவே முயற்சிக்கின்றோமே தவிர எவருக்கும் விலைபோய் ஆதரவு வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM