ரணில், மஹிந்த இருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடியவர்கள் - ஜே.வி.பி.

Published By: Vishnu

25 Nov, 2018 | 12:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மஹிந்த ராஜபக்ஷவிற்கோ, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்  ரணில் விக்ரமசிங்கவிற்கோ மீண்டும் நிலையான ஆட்சியமைக்க  மக்கள் விடுதலை முன்னணி  ஒருபோதும் ஆதரவு வழங்காது எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்த ஜயதிஸ்த, இவ்விருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடிய ஊழல்வாதிகள். இவர்கள் சட்டத்தில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் சூழ்ச்சியினை தோற்கடிக்கவே முயற்சிக்கின்றோமே தவிர எவருக்கும் விலைபோய் ஆதரவு வழங்கவில்லை எனவும்  அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58