மணல் அகழ்வு முயற்சி முறியடிப்பு!

Published By: Daya

24 Nov, 2018 | 01:12 PM
image

தென்மராட்சி - மறவன்புலோ பகுதியில் சட்டவிரோதமான முறையில்  மணல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்றமுன்தினம் காலை சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் சாவகச்சேரிப் பொலிஸாருக்கு கிடைத்த நிலையில் மறவன்புலே கடற்கரைப் பகுதிக்குச் சென்ற பொலிஸார் உழவு இயத்திரத்தினையும் இளைஞன் ஒவருவரையும் கைது செய்தனர். 

குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40