மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுஸ்விக் தோட்ட எமலினா பிரிவில் உதவி முகாமையாளர் இல்லத்தின் பின்புறத்தில் இருந்த நாயை சிறுத்தை தாக்க முற்பட்ட போது நாய் சிறுத்தையை கடித்ததில் சிறுத்தை அவ்விடத்திலேயே இறந்தது.
அதனை கண்ட உதவி முகாமையாளர் மற்றும் தொழிலாளர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவிற்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இரண்டடி உயரமும் மூன்றடி நீண்ட சிறுத்தையை இருந்ததாக தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM