நாயின் தாக்குதலில் பலியான சிறுத்தை:மஸ்கெலியாவில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

24 Nov, 2018 | 12:52 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுஸ்விக் தோட்ட எமலினா பிரிவில் உதவி முகாமையாளர் இல்லத்தின் பின்புறத்தில் இருந்த  நாயை சிறுத்தை தாக்க முற்பட்ட போது நாய் சிறுத்தையை கடித்ததில் சிறுத்தை அவ்விடத்திலேயே இறந்தது.

அதனை  கண்ட உதவி முகாமையாளர் மற்றும் தொழிலாளர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவிற்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இரண்டடி உயரமும் மூன்றடி நீண்ட சிறுத்தையை இருந்ததாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08