எண்ணெய் லொறி தடம்புரண்டதில் ஒருவர் பலி : சாரதிகள் அவதானம்

Published By: Robert

24 Mar, 2016 | 10:09 AM
image

காலி வீதி களுத்துறையில் இன்று காலை தேங்காய் எண்ணெய் லொறி ஒன்று தடம் புரண்டதில் பாதையில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்து காரணமாக தற்போது பாதையில் வழுக்கும் தன்மை நிலவுவதால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் அறிவிறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37