தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த 8 வான்கதவுகளில் 4 கதவுகள் 4 அடி உயரத்திலும் ஏனைய 4 கதவுகள் 2 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெதுரு ஓயாவின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் புத்தளம் - மன்னார் பிரதான வீதி போக்குவரத்து சிறியளவு தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ராஜாங்கணை மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM