(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டில் மக்கள் ஆணை பெற்ற அரசாங்கம் ஒன்று இருக்கும்போது அதனை நிராகரித்து ஜனாதிபதி தனக்கு விருப்பமான பிரதமர் மற்றும் அமைச்சரவையை அமைத்தபோது மக்கள் இன்றுவரை பொறுமையுடன் செயற்பட்டு வருகின்றனர்.
இந்த அராஜக நிலையால் இதுவரை 2 உயிர்கள் பழியாகியுள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் எங்குபோய் நிற்கும் என்று தெரியாது. அதனால் இந்த பிரச்சினைக்கு முடிவு காணாவிட்டால் நாட்டில் இரத்தம் ஓடும் நிகழ்வுகள் இடம்பெறும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM