மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராப்பு தோட்டத்தில் சட்ட விரோதமான முறையில் நேற்று பௌர்ணமி தினத்தன்று மதுபான விற்பனை செய்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையில் பொலிஸார் அடங்கிய குழு மது விற்பனை செய்யும் இடத்தை சுற்றி திடீர் சுற்றி வலைப்பை மேற்கொண்ட போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4 மதுபான போத்தல்களை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் இருவர்( சகோதரர்) கைது செய்யபட்டுள்ளதோடு பொலிஸாரால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டோர் எதிர்வரும் 28ஆம் திகதியன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM