பௌர்ணமி தினத்தன்று மதுபானம் விற்பனை செய்தவர்கள் கைது

Published By: R. Kalaichelvan

23 Nov, 2018 | 01:21 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராப்பு தோட்டத்தில் சட்ட விரோதமான முறையில் நேற்று பௌர்ணமி தினத்தன்று மதுபான விற்பனை செய்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையில் பொலிஸார் அடங்கிய குழு மது விற்பனை செய்யும் இடத்தை சுற்றி திடீர் சுற்றி வலைப்பை மேற்கொண்ட போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4 மதுபான போத்தல்களை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேகத்தின் பேரில் இருவர்( சகோதரர்) கைது செய்யபட்டுள்ளதோடு பொலிஸாரால்  பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டோர் எதிர்வரும் 28ஆம் திகதியன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33