ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்த முக்கிய தகவல்கள் சிலவற்றை அடுத்த சில நாட்களில் வெளியிடவுள்ளதாக தயாசிறிஜெயசேகர தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ள தயாசிறிஜயசேகர இந்த தகவல்களை விரைவில் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சிறிசேனவை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஊழலுக்கு எதிரான அமைப்பின் நாமல் குமார தெரிவித்தமை இலங்கை அரசியலில் பெரும்பரப்பரப்பை ஏற்படுத்தியதும் இது தொடர்பில் இந்திய பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
பயங்கரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் இயக்குநரான பிரதிபொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவும் இது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM