ஜனாதிபதி கொலை சதி- புதிய தகவல்கள் அடுத்த சில நாட்களில்

Published By: Rajeeban

22 Nov, 2018 | 02:33 PM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்த முக்கிய தகவல்கள் சிலவற்றை அடுத்த சில நாட்களில் வெளியிடவுள்ளதாக  தயாசிறிஜெயசேகர தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் போது  முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ள தயாசிறிஜயசேகர இந்த தகவல்களை விரைவில் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக  ஊழலுக்கு எதிரான அமைப்பின் நாமல் குமார தெரிவித்தமை இலங்கை அரசியலில் பெரும்பரப்பரப்பை  ஏற்படுத்தியதும் இது தொடர்பில் இந்திய பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

பயங்கரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் இயக்குநரான பிரதிபொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவும் இது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44