(எம்.மனோசித்ரா)
வெகு விரைவில் இடைக்கால வரவு - செலவு திட்டத்தினை சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன, எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டின் அனைத்து துறைகளுக்குமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் நாம் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகவுள்ளோம். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியும் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக வேண்டும். அதனை விடுத்து நாட்டில் பிரச்சினைகளையும் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவிடாது குழப்பங்களை ஏற்படுத்துவது சிறந்ததல்ல எனவும் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM