மாலைதீவில் தடுத்துவைக்கப்பட்ட “இலங்கை ஸ்னைப்பர்” 3 வருடங்களின் பின் விடுதலை

Published By: Vishnu

21 Nov, 2018 | 06:10 PM
image

மாலைதீவில் சிறையில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஸ்னைப்பர் என அழைக்கப்படும் லஹிரு மதுசங்க இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவிக்காக மாலைதீவுக்கு சென்றிருந்த நிலையில் லஹிரு மதுசங்க கடந்த 2015 ஆம் ஆண்டு மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீன் மீதான கொலை சூழ்ச்சி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார். 

கடந்த 3 வருடங்களான அந்நாட்டு சிறைச்சாலையில் குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் தலையீட்டின் அடிப்படையில் குறித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58