மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டுவந்த வாழைச்சேனையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் அவரிடமிருந்து எட்டு துவிச்சக்கர வண்டிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
29 வயதுடைய குறித்த சந்தேக நபர் சுமார் இரண்டு மாதகாலத்தில் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பொது இடங்களில் துவிச்சக்கர வண்டிகளை திருடிச்சென்று விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை இவரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, நீதிவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM