ஹட்டனுக்கென்று இருந்த ஒரே ஒரு பஸ்ஸும் தற்போது இல்லை ; காட்மோர் மக்கள் விசனம்

Published By: Digital Desk 4

21 Nov, 2018 | 01:04 PM
image

மஸ்கொலியா காட்மோரிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கும்  இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் தற்போது அதன் சாரதி  விடுமுறையில் சென்றால் மீண்டும் சேவைக்கு திரும்பும் வரை அதற்கு மாறாக யாரும் பணிக்காக வருவதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்களும் மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.


குறித்த பஸ்ஸானது காலை 6:30 மணியளவில் காடமோரிலிருந்து மஸ்கெலியா, நோர்வூட்  ஊடக ஹட்டன் சென்றடையும். இந்நிலையில் குறித்த பஸ்ஸானது கடந்த ஒரு வாரமாகச் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது இதனால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அன்றாட தொழிலுக்கு செல்லும் பணியாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு  முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த பஸ் இடைநிறுத்தமானது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் பின்னர் தான் இவ்வாறு இடம்பெறுகிறது.இது தொடர்பாக ஹட்டன் அரச பஸ் நிலையம் முகாமையாளரிடம் கேட்கும் போது, விடுமுறையில் சென்ற சாரதிகளை உடன் பணிக்கு திரும்புமாறு தந்தி மூலம் அறிவித்துள்ளதுடன் புதிய சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பணிக்கு இணைந்து கொள்ள விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58