தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு கைதிகள் மூவர் விடுதலைக்கு கண்டனம் - விஜய்காந்த்

Published By: Daya

21 Nov, 2018 | 12:36 PM
image

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்று வரும் மூன்று கைதிகளை விடுதலை செய்ததற்கு தே. மு. தி. க. தலைவர் விஜய்காந்த் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,

“தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மாணவிகள் பஸ்ஸில் பயணித்த போது உயிரோடு எரித்து கொலை செய்த மூன்று அ.தி.மு.க. நிர்வாகிகளை தமிழக அரசின் சிபாரிசுடன் விடுவித்த ஆளுநர் பேரறிவாளன் முருகன் நளினி உட்பட ஏழு பேரை ஏன் விடுதலை செய்யவில்லை?

ஒரு கண்ணில் சுண்ணாம்பு மறு கண்ணில் வெண்ணெய்? அ.தி.மு.க.வினர் மூன்று பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்தது போல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு மெத்தனமாக இல்லாமல் விரைந்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34