சீனாவில் ஒரு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி செயற்கைக்கோளும், நான்கு நானோ செயற்கைக்கோள்களும் ஒரே ரொக்கெட் விமானத்தில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ரொக்கெட் ஆனது நேற்றுக் காலை 7:40 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஜீயுகுவான் செயற்கைக்கோள் மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட லொங் மார்ச்-2 டி (Long March-2 D) செயற்கைக்கோள்கள் விண்ணில் உள்ள சுற்று வட்டப் பாதையை சென்றடைந்துள்ளன.
அத்துடன் இந்த செயற்கை கோள்கள் சீனாவின் லொங் மார்ச் வரிசையில் 292 ஆவது செயற்கைக்கோள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM