(இராஜதுரை ஹஷான்)
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான தீர்வினை அளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாக ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர் தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சிறைவாசம் அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள் எவ்விதமான மாற்றத்தினையும் ஏற்படுத்தவில்லை.
நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்துவாறு கோரிக்கை விடுக்கவே அனைத்து பிக்குகளும் ஜனாதிபதி செயலகத்தின் முன்னிலையில் அமைதியான போராட்டத்தினை மேற்கொண்டோம்.
ஆனால் பொலிஸாரே அமைதியான ஒன்று கூடலை போராட்டடமாக மாற்றியமைத்து விட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM