அம்பாந்தோட்டை, கிரிந்த கடற்பகுதியில் கப்பலுடன் மீனவர்கள் பயணித்த படகொன்று மோதியதி விபத்திற்குள்ளாகியுள்ளது.இவ்வாறு காணாமல்போன மீனவர்களை மீட்க கடற்படை விரைந்துள்ளனர்.
இந் நிலையில் தற்போது காணாமல்போன 5 மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டு மற்றுமொரு படகில் ஏற்றப்பட்டு கரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM