(எம்.மனோசித்ரா)
சிறிகொத்தாவின் சபாநாயகராக செயற்படும் கருஜயசூரிய பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்துக்கொண்டிருகின்றார். அவர் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவை இரண்டில் ஒன்றேனும் இடம்பெறாவிட்டால் இந்த நெருக்கடி நிலைமையே தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகரமான விஜேவீரவினுடைய கொள்கைகளை பாதுகாக்க வேண்டிய மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று அவரது கொள்கைகளை மறந்து ரணில் விக்ரமசிங்கவினுடைய கொள்கைகளை பின்பற்றி செயற்பட்டு வருகின்றனர் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM