(நா.தனுஜா)
ஜனநாயக நாடொன்றின் பாராளுமன்றத்தில் அதன் உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் கவலையளிக்கின்றது. பாராளுமன்றத்தில் சபாநாயகரையும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தாக்கியமை மற்றும் அச்சுறுத்தியமை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய இடதுசாரி முன்னணி வலியுறுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு மற்றும் நாட்டின் அரசியல் சிக்கல்நிலை என்பன தொடர்பில் ஐக்கிய இடதுசாரி முன்னணியினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதன் செயலாளர் லால் விஜேநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM