" பாராளுமன்ற சொத்தை சேதப்படுத்தியோர் மீது சட்ட நடவடிக்கை அவசியம்"

Published By: Vishnu

20 Nov, 2018 | 07:52 AM
image

(நா.தனுஜா)

ஜனநாயக நாடொன்றின் பாராளுமன்றத்தில் அதன் உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் கவலையளிக்கின்றது. பாராளுமன்றத்தில் சபாநாயகரையும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தாக்கியமை மற்றும் அச்சுறுத்தியமை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய இடதுசாரி முன்னணி வலியுறுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு மற்றும் நாட்டின் அரசியல் சிக்கல்நிலை என்பன தொடர்பில் ஐக்கிய இடதுசாரி முன்னணியினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதன் செயலாளர் லால் விஜேநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51