வியட்நாமில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 13 பேர் பலியாகியுள்ளதோடு பலர் மாயமாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் கடந்த சில வாரமாகக் கடுமையான மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாகப் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் ரிசார்ட் நகரமான நா தாராங் நகரில் உள்ள கிராமங்களில் மண்சரிவில் சிக்கி 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபத்தான பகுதிகளில் மண்சரிவில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்க 600 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் மீட்புப் பணி முடிவடைந்து இயல்பு நிலை திரும்பும் என்றும், மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் புயல் காரணமாக வியட்நாமில் ஏற்படும் மண்சரிவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 க்கும் அதிகமான மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM