அனுமதிப்பத்திரமின்றி மரம்,மணல் ஏற்றிச்சென்ற இருவர் கைது

Published By: R. Kalaichelvan

19 Nov, 2018 | 01:07 PM
image

முந்தல் பொலிஸார் நேற்று இருவேறு இடங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது  அனுமதிப்பத்திரமின்றி வேப்ப மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறிஒன்றுடன் மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லொறியையும் கைப்பற்றியதுடன் இருவரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாராவில்லு பிரதேசத்தில் கெண்டர் லொறியில் அனுமதிப்பத்திரம் இன்றி ஏற்றிச்செல்லப்பட்ட 25 வேப்ப மரக்குற்றிகளுடன்ஒருவரையும், முந்தல் பரலங்கட்டு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி 3 கியுப் மணல்ஏற்றிச்சென்ற டிப்பர்லொறியுடன்ஒருவரையுமே இவ்வாறுகைதுசெய்துள்ளதாகபொலிஸார்தெரிவித்தனர். 

முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சன்ஏக்கநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரே இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததோடு மேலதிகவிசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55