அப்புத்தளை, தியத்தலாவையில் கொள்ளை ; தேடுதல் வேட்டையில் மோப்ப நாய்கள்

Published By: Digital Desk 4

19 Nov, 2018 | 12:41 PM
image

அப்புத்தளை மற்றும் தியத்தலாவை ஆகிய நகரங்களில் மூன்று முக்கிய வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு அங்குள்ள பொருட்களும் பணமும் கொள்ளையிடப்பட்டமை தொடர்பாக அப்புத்தளை தியத்தலாவை பொலிஸார் திருடர்களை தேடும் பணிகளில் மோப்ப நாய்களை ஈடுபடுத்தியுள்ளனர்.

குறித்த கொள்ளை சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் அப்புத்தளை நகரில் இரு தனியார் வர்த்தக நிலையங்களும்  தியத்தலாவையில் வர்த்தக நிலையமொன்றுமாக மூன்று வர்த்தக நிலையங்களிலுமே குறித்த  திருட்டு இடம்பெற்றுள்ளன. 

கோடிக்கான ரூபா பெறுமதியான பொருட்களும் பணமும் திருடப்பட்டுள்ளன. இது குறித்து அப்புத்தளை மற்றும் தியத்தலாவை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இடம்பெற்ற குறித்த  திருட்டு தொடர்பாக அப்புத்தளை தியத்தலாவை பொலிஸார் மோப்ப நாய்களை ஈடுபடுத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08