பியகம – மல்வானை பிரதேசத்தில் வீதியோரக் குப்பை மேடொன்றில் இருந்து ஆறு மாதங்கள் மதிக்கத்தக்கதான குழந்தை ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குழந்தையின் பெற்றோர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM