ஆப்கானிஸ்தான் படையினர் நடத்திய வான் தாக்குதல் காரணமாக உள்ளூர் தளபதி ஒருவர் உட்பட 8 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அதிகளவாக ஆதிக்கம் செலுத்தி வரும் பார்யாப் மாகாணத்தினை இலக்கு வைத்தே ஆப்கானிஸ்தான் படைகள் மேற்படி குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தின.
இந்த தாக்குதலில் உள்ளூர் தளபதி ஒருவர் உட்பட 8 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்ததுடன் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந் நிலையில் இத் தாக்குதல் காரணமாக ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் தரப்பில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என ஆப்கானிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் முகமது ஹனிப் ரேசாய் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM