படையினரின் வான் தாக்குதலில் 8 தலீபானியர்கள் பலி

Published By: Vishnu

19 Nov, 2018 | 12:01 PM
image

ஆப்கானிஸ்தான் படையினர் நடத்திய வான் தாக்குதல் காரணமாக உள்ளூர் தளபதி ஒருவர் உட்பட 8 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அதிகளவாக ஆதிக்கம் செலுத்தி வரும் பார்யாப் மாகாணத்தினை இலக்கு வைத்தே ஆப்கானிஸ்தான் படைகள் மேற்படி குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தின. 

இந்த தாக்குதலில் உள்ளூர் தளபதி ஒருவர் உட்பட 8 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்ததுடன் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந் நிலையில் இத் தாக்குதல் காரணமாக ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் தரப்பில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என ஆப்கானிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் முகமது ஹனிப் ரேசாய் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47