உருகுவேயிடம் தஞ்சம் கோரும் அலென் காஷியா

Published By: Vishnu

19 Nov, 2018 | 11:36 AM
image

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலென் காஷியா உருகுவே நாட்டின் தூதரகத்திடம் தஞ்சம் கோரியுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இவருக்கு நாட்டிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு தடை விதிப்பதற்கு அந் நாட்டு நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெரு தலைநகர் லீமா நகரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பிரேஸில் நிறுவனமொன்றுடன் மேற்கொண்டதன்  மூலம் இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக அலென் காஷிய மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அலென் காஷியா தன் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச் சாட்டு அரசியல் சதி என குறிப்பிட்டுள்ளர்.

இந் நிலையில் இவருக்கு தஞ்சம் வழங்குவது சம்பந்தமாக இதுவரை முடிவு செய்யப்படவில்லை என உருகுவே அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06