பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலென் காஷியா உருகுவே நாட்டின் தூதரகத்திடம் தஞ்சம் கோரியுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இவருக்கு நாட்டிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு தடை விதிப்பதற்கு அந் நாட்டு நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரு தலைநகர் லீமா நகரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பிரேஸில் நிறுவனமொன்றுடன் மேற்கொண்டதன் மூலம் இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக அலென் காஷிய மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அலென் காஷியா தன் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச் சாட்டு அரசியல் சதி என குறிப்பிட்டுள்ளர்.
இந் நிலையில் இவருக்கு தஞ்சம் வழங்குவது சம்பந்தமாக இதுவரை முடிவு செய்யப்படவில்லை என உருகுவே அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM