பாராளுமன்ற பார்வையாளர் கலரி மூடல் 

Published By: Vishnu

19 Nov, 2018 | 10:42 AM
image

பாராளுமன்றத்தில் உள்ள பார்வையாளர் கலரிகள் இன்று பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜசூரிய தலைமையில் கூடவுள்ளது.

கடந்த பாராளுமன்ற அமர்வுகள் அனைத்தும் இடம்பெறும் போது, பார்வையாளர்கள் கலரியில் பார்வையாளர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் அமர்ந்திருந்து பாராளுமன்ற நிலைமைகளை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பார்வையாளர் கலரியில் ஊடகவியலாளர் மாத்திரமே அனுமதிக்கப்படுவரெனவும் கடந்த அமர்வின் போது பாராளுமன்ற கலரியில் இருந்த சிலர் செயற்பட்ட விதத்தினாலேயே பார்வையாளர் கலரியில் பொதுமக்களுக்கு இம்முறை அனுமதி வழங்கப்படவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17