ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இன்று அழைப்புவிடுத்துள்ள அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்ளவார் என ஐக்கியதேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ரணில் விக்கிரமசிங்க இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளும்பட்சத்தில் ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஒக்டோபர் 26 ம் திகதிக்கு பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்றைய கூட்டத்தில் தமிழ் முற்போக்கு முன்னணி கலந்துகொள்ளும் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
தேசிய பிரச்சினைக்கு சுமூகதீர்வை காண்பதற்காக அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவது என்ற எங்கள் கொள்கைக்கு அமைய ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள இன்றைய சந்திப்பில் கலந்துகொள்வோம் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM