சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வாரா ரணில்?

Published By: R. Kalaichelvan

18 Nov, 2018 | 04:11 PM
image

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இன்று அழைப்புவிடுத்துள்ள அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்ளவார் என ஐக்கியதேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ரணில் விக்கிரமசிங்க இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளும்பட்சத்தில் ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஒக்டோபர் 26 ம் திகதிக்கு பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றைய கூட்டத்தில் தமிழ் முற்போக்கு முன்னணி கலந்துகொள்ளும் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைக்கு சுமூகதீர்வை காண்பதற்காக அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவது என்ற எங்கள் கொள்கைக்கு அமைய ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள இன்றைய சந்திப்பில் கலந்துகொள்வோம் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58