"பாராளுமன்றம் கேலிப் பொருளாக மாறியமைக்கு சபாநாயகரே காரணம்"

Published By: Vishnu

18 Nov, 2018 | 03:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை அரசியல் வரலாற்றில் பாராளுமன்றத்தினை சர்வதேசத்தின் மத்தியில் சபநாயகர்  கரு ஜயசூரியவே கேலிப் பொருளாக மாற்றியமைத்து விட்டார் என குற்றம்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன, பாராளுமன்றத்தில் கலகம் அரசாங்க தரப்பினரால் ஏற்பட்டாலும் அதற்கு மூலக் காரணம் சபாநாயகரே எனவும் தெரிவித்துள்ளார். 

அத்துடன் நாளை காலை பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னரே பாராளுமன்றத்துக்கு சமூகமளிப்பதா அல்லது புறக்கணிப்பதா என்பது தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு   குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:22:17
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52