"தனிப்பட்ட விசுவாசத்தை வெளிப்படுத்தினால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்" 

Published By: Vishnu

18 Nov, 2018 | 03:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளையும், பாரம்பரிய கோட்பாடுகளையும்  பின்பற்றாமல் சபாநாயகர் கரு ஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சிற்கான தனிப்பட்ட விசுவாசத்தை நாளையும் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவராயின் பாரிய  விளைவுகள் சந்திக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

 

அத்துடன் பாராளுமன்றத்தில்  ஏற்படும் கொலை கலவரத்திற்கு துணைபோன சபாநாயகர் மீது விசாரனைகள் முன்னெடுக்கபபட வேண்டும்.

தேர்தல்களில் போட்டியிட்டால் தாம் படுதோல்வியடைவோம் என்ற காரணத்தினாலே மக்கள் விடுதலை முன்னணியினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்து இடைக்கால அரச செல்வாக்குகளை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50