"தனிப்பட்ட விசுவாசத்தை வெளிப்படுத்தினால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்" 

Published By: Vishnu

18 Nov, 2018 | 03:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளையும், பாரம்பரிய கோட்பாடுகளையும்  பின்பற்றாமல் சபாநாயகர் கரு ஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சிற்கான தனிப்பட்ட விசுவாசத்தை நாளையும் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவராயின் பாரிய  விளைவுகள் சந்திக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

 

அத்துடன் பாராளுமன்றத்தில்  ஏற்படும் கொலை கலவரத்திற்கு துணைபோன சபாநாயகர் மீது விசாரனைகள் முன்னெடுக்கபபட வேண்டும்.

தேர்தல்களில் போட்டியிட்டால் தாம் படுதோல்வியடைவோம் என்ற காரணத்தினாலே மக்கள் விடுதலை முன்னணியினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்து இடைக்கால அரச செல்வாக்குகளை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:17:29
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29