(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளையும், பாரம்பரிய கோட்பாடுகளையும் பின்பற்றாமல் சபாநாயகர் கரு ஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சிற்கான தனிப்பட்ட விசுவாசத்தை நாளையும் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவராயின் பாரிய விளைவுகள் சந்திக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் பாராளுமன்றத்தில் ஏற்படும் கொலை கலவரத்திற்கு துணைபோன சபாநாயகர் மீது விசாரனைகள் முன்னெடுக்கபபட வேண்டும்.
தேர்தல்களில் போட்டியிட்டால் தாம் படுதோல்வியடைவோம் என்ற காரணத்தினாலே மக்கள் விடுதலை முன்னணியினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்து இடைக்கால அரச செல்வாக்குகளை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM