மதுபான போத்தல்களுடன் பெண்ணொருவர் கைது ! 

Published By: Vishnu

18 Nov, 2018 | 02:43 PM
image

(இரோஷா வேலு) 

மிஹிந்தலை, கள்ளஞ்சிய பகுதியில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பொண்ணொருவரை நேற்று மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

கள்ளஞ்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இப்பெண்ணை கைதுசெய்ய சென்றிருந்து மிஹிந்தலை பொலிஸாருக்கும் குறித்த சட்டவிரோத மதுபான விற்பனை செய்யும் பெண்ணின் ஆதரவாளர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது. 

எனினும் பொலிஸாரின் அதிரடி செயலால் குறித்த பெண் 161 லீட்டருக்கும் அதிகமாக 215 சட்டவிரோத மதுபான  போத்தல்களுடன் இவர்  கைதுசெய்யப்பட்டார். 

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை அனுராதபுர நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22