மதுபான போத்தல்களுடன் பெண்ணொருவர் கைது ! 

Published By: Vishnu

18 Nov, 2018 | 02:43 PM
image

(இரோஷா வேலு) 

மிஹிந்தலை, கள்ளஞ்சிய பகுதியில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பொண்ணொருவரை நேற்று மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

கள்ளஞ்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இப்பெண்ணை கைதுசெய்ய சென்றிருந்து மிஹிந்தலை பொலிஸாருக்கும் குறித்த சட்டவிரோத மதுபான விற்பனை செய்யும் பெண்ணின் ஆதரவாளர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது. 

எனினும் பொலிஸாரின் அதிரடி செயலால் குறித்த பெண் 161 லீட்டருக்கும் அதிகமாக 215 சட்டவிரோத மதுபான  போத்தல்களுடன் இவர்  கைதுசெய்யப்பட்டார். 

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை அனுராதபுர நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43