கள்ளத்தொடர்பு காரணமாக மனைவி மீது கணவன் கத்தி குத்து

Published By: Vishnu

18 Nov, 2018 | 02:30 PM
image

(இரோஷா வேலு) 

களுத்துறை பாலத்தினருகில் பூக்கடையில் வியாபாரம் பார்த்து வரும் பெண்ணொருவர் மீது அப்பெண்ணின் கணவன் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் குறித்த பெண் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நேற்று மாலை 6.25 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதனையடுத்து காயங்களுக்குள்ளான பெண்ணை உடனடியாக நாகொட  வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லைகையிலேயே அவர் இவ்வாறு மரணமடைந்துள்ளார். 

உயிரிழந்த பெண்ணுக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் காணப்பட்டுவந்த கள்ளத்தொடர்பு குறித்து அறிந்துகொண்ட கணவன் ஆத்திரமடைந்த நிலையிலேயே இவ்வாறு கொலை முயற்சி மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரை கைதுசெய்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02