தனியார் ஒருவர் பாடசாலை நிலைத்தை சுவீகரித்துள்ளதால் மக்கள் விசனம்:மஸ்கெலியா

Published By: R. Kalaichelvan

18 Nov, 2018 | 01:52 PM
image

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட 2ஆம் வீதியில் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு சொந்தமான காணியை தனியார் ஒருவர் அத்துமீறி சுவீகரித்துள்ளதாக பாடசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.இந்த குறித்தது  மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகம் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்கமும் கண்டும் காணாமல் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆகவே இதற்கான தீர்வை உரிய அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53