மாணவியை தாக்கிய அதிபர்; பலத்த காயங்களுடன் மாணவி வைத்தியசாலையில்

Published By: Digital Desk 4

18 Nov, 2018 | 11:42 AM
image

பாடசாலை அதிபரினால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் பலத்த காயங்களுடன் அப்புத்தளை அரசினர் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்றுவருகின்றார். 

தாக்குதலில் ஏற்பட்ட காயத்திற்கு  கையில் நான்கு தையல்கள் போடப்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் தெரிவித்தார்.

அப்புத்தளை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலே குறித்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்றுவந்த எஸ். பிரமிளா என்ற மாணவியே கையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வகுப்பறையை கூட்டி சுத்தம்செய்யவில்லை என்ற காரணத்தினால்  அதிபருக்கு ஆத்திரம் ஏற்பட்டு இத்தாக்குதளை மேற்கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில்  முறைபாடு பதியப்பட்டுள்ளதையடுத்து  அப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இது வரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38