இலங்கை கச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் இலங்கை கடற்படையினரால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலரே இவ்வாறு எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM