மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவு ஆரையம்பதி பாலமுனை - 11 எனும் இடத்தைச் சேர்ந்த ஏ. பௌசுல் அமீன் (வயது 42) என்பவரைக் காணவில்லை என அவரது உறவினர்கள் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இவர் கடந்த 40 நாட்களாக கொழும்பு தெஹிவளை எனும் இடத்தில் வைத்து காணாமல் போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரை கண்டவர்கள் 077 1385660, 075 4829274 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நியைலத்துடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு உறவினர்கள் கேட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM