கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு வழங்கக் கோரிக்கை   

Published By: R. Kalaichelvan

17 Nov, 2018 | 12:55 PM
image

வடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குமாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனம் கோரிக்கை விடுத்து  அறிக்கை ஒன்றினை வடமாகாண ஆளுநருக்கு வழங்கியுள்ளது. 

இது தொடர்பில் கூட்டுறவுச் சங்கத்தின தலைவர் கருத்துத் தெரிவிக்கையில்  

வடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குமாறு நாளொன்றுக்க இரண்டயிரதம் ரூபா வீதம் வழங்குகுமாறும் கோரிக்கையை விடுத்துள்ளதுடன் , தற்பொழுது வடக்கில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் ஒருவாரகாலமாக கடற்றொழிலுக்கு செல்லாது படகுகளை கடற்கரையில் நங்கூரமிட்டு வைத்திருக்கின்றார்கள். 

தற்பொழுது இடம்பெற்ற கஜா சூறாவளியினால் 30177 கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது. 

அவர்களின் நாளாந்த தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வரட்சி நிவாரணம் வழங்குவது போன்று கடற்றொழிலாளர்களுக்கும் உலர் உணவினை நாளொன்றக்கு இரண்டாயரம் ரூபாவீதம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக தங்களின் விசேட அதிகாரத்தினை பயன்படுத்தி அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்,  

மேற்படி கோரிக்கைகள் கடிதம் மூலமாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54