(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
அரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலேயே இன்று பாராளுமன்றத்தில் ஒரு போராட்டம் நடந்தது.இதில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது என தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச, அரச அதிகாரத்தை பாராளுமன்றத்தில் மோசமாக பயன்படுத்தும் இவர்கள் தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதை மக்கள் உணர்ந்திருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாரளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட கடும் சர்ச்சைக்கு பினனர் ஐக்கிய தேசிய முன்னணியினால் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இன்றைய நிலைமைகளை அரச தலைவர் அவதானித்திருப்பார். அதன்படி பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி ஜனாதிபதி உரிய தீர்மானத்தை எடுப்பாரென நம்புகின்றோம் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM