(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
ஜனநாயகத்துக்கு எதிராக மிலேச்சத்தனமான அரச பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டினதும் பாராளுமன்ற ஜனநாயகத்தினதும் கறுப்பு தினமாகவே பார்க்கப்படுகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அத்துடன் அரசியலமைப்பின் 48 ஆம் உறுப்புரையின் 2 ஆவது சரத்தின் பிரகாரம் சர்ச்சைக்குரிய ராஜபக்ஷ அரசாங்கம் நம்பிக்கை இல்லா பிரேரணையின் மூலம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த வெற்றிடத்தை உடனடியாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்ற தரப்புக்கு தெரிவித்து அதனை நிரப்புகின்ற பணியை அரசியலமைப்பின் பிரகாரம் செய்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.
பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் உறுப்பினர் அறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM