அரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம் 

Published By: R. Kalaichelvan

16 Nov, 2018 | 07:12 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனநாயகத்துக்கு எதிராக மிலேச்சத்தனமான அரச பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டினதும் பாராளுமன்ற ஜனநாயகத்தினதும் கறுப்பு தினமாகவே பார்க்கப்படுகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அத்துடன் அரசியலமைப்பின் 48 ஆம் உறுப்புரையின் 2 ஆவது சரத்தின் பிரகாரம்  சர்ச்சைக்குரிய ராஜபக்ஷ அரசாங்கம் நம்பிக்கை இல்லா பிரேரணையின் மூலம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்த வெற்றிடத்தை உடனடியாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்ற தரப்புக்கு தெரிவித்து அதனை நிரப்புகின்ற பணியை அரசியலமைப்பின் பிரகாரம் செய்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.

பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் உறுப்பினர் அறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 15:48:25
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02