(எம்.மனோசித்ரா)
ஆட்சி அதிகாரத்தை ஜனநாயக விரோதமான முறையில் கைப்பற்றும் முயற்சியில் மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான குழு அகோரமாக பாராளுமன்றத்தில் செயற்படுகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி துமளியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதைத் தடுப்பதற்காக பல வழிகளிலும் முயற்சிகளைச் செய்தனர். பாராளுமன்ற அமர்வை நடத்தவிடாது சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு குழப்பம் விளைவித்தனர்.
நாட்டின் அரசியலமைப்பு மிகவும் முக்கியமான கௌரவத்துகுரிய ஆவனமாகவே பாதுகாக்கப்படுகின்றது. அதனைத் தூக்கி எறிந்து தாக்குதல் நடத்தினர். மிளகாய் தூளை தண்ணீரில் கரைத்து என்மீதும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா மீதும் தாக்கினார்கள். இது அவர்களின் அகோர தன்மையினையும் முழுமையான ஜனநாயக விரோத செயற்பாட்டையுமே வெளிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM