பாராளுமன்றில் 113 பெரும்பான்மை இல்லாவிட்டால் ஜனநாயக முறையில் ஆட்சியை வழங்கிவிட்டுச் செல்ல வேண்டும். எம்மிடம் பெரும்பான்மை இல்லாவிட்டால் ஏன் அராஜகத்தை மேற்கொள்ள வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ அணியின் குமாரவெல்கம எம்.பி. தெரிவித்தார்.
பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பாராளுமன்றில் ஒழுக்கமற்ற வகையில் நடந்துகொள்வதை பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் அவதானித்ததோடு தமது தொலைபேசிகளில் பதிவு செய்தும்கொண்டிருந்தனர்.
இவற்றை அனைத்தையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். எமது நாடு தொடர்பில் தவறான நிலைப்பாடு ஏற்படும். இலகுவான முறையில் தீர்த்துக்கொள்ளக் கூடிய பிரச்சினையை இவ்வாறு நாகரீகமற்ற முறையில் நடந்துகொள்வதால் என்ன பயன்?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM