மஹிந்த அணியின் குமாரவெல்கமவின் ஆதங்கம்

Published By: Daya

16 Nov, 2018 | 03:49 PM
image

பாராளுமன்றில் 113 பெரும்பான்மை இல்லாவிட்டால் ஜனநாயக முறையில் ஆட்சியை வழங்கிவிட்டுச் செல்ல வேண்டும். எம்மிடம் பெரும்பான்மை இல்லாவிட்டால் ஏன் அராஜகத்தை மேற்கொள்ள வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ அணியின் குமாரவெல்கம எம்.பி. தெரிவித்தார்.

பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பாராளுமன்றில் ஒழுக்கமற்ற வகையில் நடந்துகொள்வதை பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் அவதானித்ததோடு தமது தொலைபேசிகளில் பதிவு செய்தும்கொண்டிருந்தனர். 

இவற்றை அனைத்தையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். எமது நாடு தொடர்பில் தவறான நிலைப்பாடு ஏற்படும். இலகுவான முறையில் தீர்த்துக்கொள்ளக் கூடிய பிரச்சினையை இவ்வாறு நாகரீகமற்ற முறையில் நடந்துகொள்வதால் என்ன பயன்?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு - புறக்கோட்டையில் அனுமதியற்ற கடைகளை...

2024-04-20 11:30:37
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09