இணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்

Published By: J.G.Stephan

16 Nov, 2018 | 01:42 PM
image

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படவில்லையாம்.  பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எவ்வித இணக்கப்பாடும் எட்டவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெற்றது.

இதேவேளை இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26