இணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்

Published By: J.G.Stephan

16 Nov, 2018 | 01:42 PM
image

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படவில்லையாம்.  பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எவ்வித இணக்கப்பாடும் எட்டவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெற்றது.

இதேவேளை இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14